229
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால...

293
தாயை இழந்த குட்டியானையை வேறு யானைக்கூட்டத்துடன் வனத்துறை சேர்த்து வைத்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  பண்ணாரி வனப்பகுதியில்  உடல் நலக் குறைவு ஏற்பட்ட பெண் யானைக்கு 3 தினங்களாக சிகி...

166
கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது. புலிச்சோலை, அடுக்க...

1245
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தொழிற்சாலை கழிவுநீர் குழாயில் சிக்கி தவித்த 13அடி நீள பர்மிய  மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. அந்த தொழிற்சாலை வளாகத்தில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதாக வந்...

983
உத்தகராண்ட் மாநிலம் கம்பாவாட் மாவட்டத்தில் காயம் அடைந்த சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் அதற்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர். சினிகோத் வனப்பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையி...

1979
கேரளாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை வனத்துறையினரால் மீட்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி என்ற இடத்தில் வனம் மற்றும் ஆற்றுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீட்டுக்குள் சுமார் 7 அடி ந...

1609
ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் காயம்பட்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தகவலின் பேரில், லடான் கிராமப்பகுதியில் காயம்பட்டு கிடந்த சிறுத்தையை, வலையில் வைத்து தோளில் சுமந்...



BIG STORY